chennai கோவிட்-19 : சென்னையில் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2,324 ஆக உயர்வு நமது நிருபர் மே 29, 2020 சென்னை ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது.